மாறி வரும் உலகத்தில் கட்டடக்கலைஞர் ஆகிய ஒருவர் சகலகலா வல்லவராக இருக்க வேண்டுமா அல்லது ஒரே ஒரு விஷயத்தில் நிபுணராக இருந்தால் மட்டும் போதுமா? இக்கேள்விக்கான விடை சூழ்நிலைகளைப் பொறுத்து மாறலாம் என்கிறார் லாரி பேக்கர். இந்தியா மாதிரியான நாடுகளில் ஒரு கட்டடக்கலைஞர் எந்த மாதிரியான பொறுப்புகளை ஏற்றுக் கொள்ள வேண்டியதாக இருக்கும் என்பதைப் பற்றி இந்த புத்தகம் ஆழமாக பேசுகிறது. அது சரி அவர்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்களாகவும், உரையாடல் வல்லுநர்களாகவும் அனைத்திலும் மேலாக மனிதநேயவாதிகளாகவும் கூட இருக்க வேண்டுமா? புத்தகத்தைப் பெற்று நீங்களே இந்தக் கேள்விக்கான விடையினை கண்டறியுங்கள்.
யார் கட்டடக்கலைஞர்?
Book Size: 14cm x 21cm
Number of Pages: 32
Paper Quality: 70GSM off-white paper
Wrapper: 300GSM matt-laminated white board
Multi-coloured book
ISBN: 978-81-955431-1-3
Maavilai is a small business with limited number of orders every week. Hence it's only feasible for us to dispatch our orders every Friday or Saturday.
We generally don't offer returns or refunds as we are selling books. However, there are specific instances where returns or refunds may be possible. For information, click here.